19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
க. குமரன்
சந்தம் சிந்தும்
வாரம் 268
பெண்ணே !
ஏய் பெண்ணே !
காலம் மாறி போச்சு
பெண்ணே!
காலம் மாறி போச்சு !
சேலை வாங்கி கொடுத்த
மச்சானை
சேலை கட்ட வைத்தாயே
பெண்ணே !
இடுப்பு தொட்டு
சொறுக வைத்து
இங்கிதமாக மடிக்க வைத்து!
சேலை மடிக்க
வகுப்பு எடுக்க வைத்தாயே
பெண்ணே !
சேலை உடுக்க தெரியாத
பெண்ணாக
உடுத்து விடும்
ஆணாக
உலகம் மாறி போச்சே
பெண்ணாலே
ஆமா என்று சொல்லு
புள்ளே என் முன்னாலே!🤔
க.குமரன்
Author: Nada Mohan
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...