10
Jan
10
Jan
தை தைமாசம்
-
By
- 0 comments
தை தைமாசம்
தைபிறக்குதென்று தையலும்
சந்தோசப்பட்டாள்
தையும் பிறந்தது சங்கடங்கள் தீரவில்லை
சாத்திரம் கேட்க கர்மவினை...
08
Jan
“பூத்திட்ட புத்தாண்டிலே”
-
By
- 0 comments
நேவி்ஸ் பிலிப்கவிஇல(447)
அன்பு நிறை நற் சமுகம் தான் வளர
வன்முறைகள் அற்றதொரு சமுதாயம்
நாம் படைக்க
இன்பத்தமிழாலே...
க.குமரன் 13.4.23
வியாழன் கவி
ஆக்கம் 109
சித்திரை வந்தாலே
வருடம் ஓர் சித்திரை
வந்திடுமே மாதம் நான்கில்
ஏமாத்தி ஏய்து
ஏப்பிரில் பூல் ஆக்கிடுவோமே!
அத்தமோடு சித்திரை
அடுத்த வாழ்வு கொண்டும்
ஆகாது என்பாரே பெரியோர்கள்!
தமிழ் தையும் பிறந்துடும்
தமிழர் பஞ்சாங்கமும்
வந்திடுமே!
மருதடி தேருக்கு
மக்கள் எல்லோரும் செல்வாரே!
சிறப்பு நிரைந்த
சித்திரையே!-ஆனால்
சீர் நிலையற்ற
காலநிலையே!
க.குமரன்
யேர்மனி
Author: Nada Mohan
11
Jan
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்
_ 217
"உறைபனி"
பூம்பனி பூத்திருக்கு
பாத்திருக்க மலருது
பார்வைக்கு அழகு
பாலரின் மனதுக்கு மகிழ்வு!
காடுகள்...
11
Jan
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வானத்தில் இருந்து வெகு விரைவாக
வடிந்து விழுந்து கொண்ட மழைநீரில்
படிந்து எங்கிருந்தோ வந்த...
07
Jan
-
By
- 0 comments
வானிலிருந்து உதிரும் வைரங்கள் இவையோ
ஞாலத்தை வெண் போர்வையால் போர்ப்பவையோ
எங்கு பார்ப்பினும் வெண்மையின் ஆட்சி
பொங்கும்...