தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

க.குமரன் 20.4.23

வியாழன் கவி
ஆக்கம் 110

சில நேரங்களில் சில நினைவுகள்!

அச்சர சுத்தியுடன்
அந்தக் குரல்
வானலையில்
வானோலியில்
பாடும் பெண் குரல்

மல்லிகை முல்லை
ஏழு சுரங்கள்
இலக்கணம் மாறுதோயேன
பத்தாயிரம் பாடல்களாம்!

அப்பப்பபா சாதனைகளில்
இதுவும் ஒன்றானாலும்
தன்னடக்க சிகரமான
அம்மணி

சுகமான இராகங்கள்
மீண்டும் சபையேறி
வந்தாலும்
மீண்டும் சபையேற
முடியாத
வாணி ஜெயராம்
அம்மையார்!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading