மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 236

குழல் ஓசை

குழலோசைதனைக் கேட்டு
மனமொன்று மாறும்
அவைதனில் அமைதியில்
அரங்கேறும் நாளில்
நிதம் உன்னை வருடும்
காற்று
நித்திரையாக்கும்
செவியில் கேட்டு
அவைதனில் கரகோசம்
ஆன்றோர் போற்றும்
புகழாரம்

தெருவோர
குழலோசை
மின்னும் ஓளியில்
மிளிரும் ஓசை
சன்னக் குரலில்
சங்கடங்கள். பேசி
மிச்சம் மீதி
இறைப்பாய்க் கூறி
கண்ணன் குழலில்
கவியோன்று பாடி
காணாது இருப்பார்
கடந்து போகும் நாளில்
ஏற்றமும் இறக்கமும்
இசையில் இங்கு இல்லை!
கேட்பவர் மனதில்
மாற்றங்களின் தொல்லை!!..

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading