க.குமரன்

சந்தும் சிந்தும்
வாரம் 237

அலையோசை

இனிய தோழிக்கு!

அலைக்கழியும்
வாழ்வில்
அலை மோதும்
அலையோசை

கரை மேவி
கடல் போகும்
நிதம் வாழ்வில்
தொடராகும்

உறவான திரு
வாழ்வில்
மதி கெட்டு
மனம் வாடும்
மதியோடு கரை
சேர
மனம் இங்கே
தினம் மாறும்!

உறவு இங்கு
பலமாக
உருவான. தாய்மைக்கு
தனியாக துடுப்பு ஏந்த
தயக்கம் என்றும்
உருவாகும்
மனம் பொங்கி
மலை மோதி
அது போகும்
தினம் ஆழி !……

க.குமரன்
யேரமனி

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading