சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 80

உருமாறும் புதிய கோலங்கள்

ஆணோடு ஆணும்
பெண்ணோடு பெண்ணும்
கை கோர்க்கும்
கால மிது!

அன்பிலே பேதம்
இன்றி அமைந்திட்
கோல மிது !

என் வாழவு
எனது பக்கம்
நின் நிந்தை
என்ன செய்யும் ?

விதி முறையும்
சாத்திரமும் வேடிக்கை
பார்க்கிறது
இந்த வாழ்வை
வாழ்திடும்
மன பக்குவம்

வருங்காலத்தில் வந்திட்டால்
உருமாறும்புதிய கோலம்
வேப்பிழையாப கைத்தாலும்
வேறு வழி என்ன சொல்வோம்

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading