மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 80

உருமாறும் புதிய கோலங்கள்

ஆணோடு ஆணும்
பெண்ணோடு பெண்ணும்
கை கோர்க்கும்
கால மிது!

அன்பிலே பேதம்
இன்றி அமைந்திட்
கோல மிது !

என் வாழவு
எனது பக்கம்
நின் நிந்தை
என்ன செய்யும் ?

விதி முறையும்
சாத்திரமும் வேடிக்கை
பார்க்கிறது
இந்த வாழ்வை
வாழ்திடும்
மன பக்குவம்

வருங்காலத்தில் வந்திட்டால்
உருமாறும்புதிய கோலம்
வேப்பிழையாப கைத்தாலும்
வேறு வழி என்ன சொல்வோம்

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan