“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 168

தாகம்

அவன் தேடும்
அந்த வேலை
தொடரும் அந்த
அதிகாலை

காணும் அந்த
மலைகள்
கவி தான்
பாட தகுமா?

சுற்றி எங்கும்
காடு
மலைக்கு மலை தாவா
மந்தி போல
மனம் தான் பாயும

வேகம் கொண்ட
மனத்திற்கு
வேலை வந்து
சேரா விடினும்

கால்கள் சோர்ந்து
கதவை தட்டியது
தாகம் எனக்கு
தண்ணீர் கிடைக்குமா ?

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan