பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

க.குமரன்

சந்தம் சிந்தும்
வாரம் 172

மது

சுவைத்திட
முடியாத
சுவை

சுவைக்க
சுவைக்க
வைத்திடும்
வலை

மறுத்திட
எண்ணும்
மறுபடி
எண்ணும்

மயங்கிட
வைத்திடும்
மந்திர
மாயவலை!

குவளையில்
இறங்கி
குடும்பத்திற்குள்
குடி கொள்ளும்

கோல மகன்
கொள்ளும்
கோலம்
குவளைக்குள்
குடியாளும்

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading