” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 89

கோபம் கொண்ட கோமளம்

அம்மனுக்கு
பட்டுத்தி
பார்க்க
கோமளத்திற்கு
ஆசை

சோமர்
கடையில
பட்டுசேலை
வாங்கபோக
50 யூரோ
விலை
என்றதை
கேட்டு
விக்கித்தாள்

அங்குசபாணமாக
வாட்செப்பைக்
காட்டி

என் நண்பி
சேலை படத்தோடு
குரல் பதிவோடு
விலை
30 யூரோ
என்றாளே!

விக்கித்த சோமர்
அவள்
வாடிக்கைகாரி
அதனால்
விலை அப்படி

ஆளுக்கு
ஆள்
விலை
மாற்றம்

அயோகியதனம்
என்றாள்
கோமளம்

அம்மன்
கோவம்
போல்லாது
30 யூரோக்கே
தாரும்
என்றாள்

பட்டுசேலை
அம்மனுக்கு
சாத்தி பார்க்க
பக்கத்து
அம்புஜங்கள்
புன்னகை
பூக்க

அலட்ச்சிய
பார்வை
பார்த்தாள்
கோமளம்

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan