“துளிகளே தூறல்களாய்”

நேவிஸ் பிலிப்கவி இல (593) வறண்ட பூமிக்கும் காய்ந்த பயிர்களுக்கும் உருகும் உயிர்களுக்கும் ஊக்க சக்தியாய் மழைத் துளிகள் வாழ்வின் உயர்வுக்கு உலகின்...

Continue reading

வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?

நகுலா சிவநாதன் வன்முறை வாழ்வு நிலைத்திடுமா? புத்தாண்டு பிறந்தது புதுமைகள் நிறைந்தது எத்தாண்டும் சித்திரைக்கு எழிலாகுமோ? இத்தரை வாழ்வு...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 92

மறுப்புக்கள் மன்னிக்கப்படலாமா ?

அனுபவப் பகிர்வின்
அனுசரனையில்
விளைவது
அறிவுரை

அதிகபிரசங்கிதனம்
என அதை
நினைப்பது
ஆணவத்தின் மடமை

அதனாலே விளைவுகள்
எதிர் பார
விபத்துகள்

விழிப்புகள்
இன்றிய
விளைவுகளின்
சந்திப்பு

அனுபவத்தை
புகட்டும்
தண்டனைகள்

அதனாலேயே கிடைக்கும்
அனுபவங்கள
இனியும் என்ன
மறுப்புக்கள் மன்னிக்கப்படலாமே!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

    Continue reading