மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

க.குமரன்

வியாழன் கவி
ஆக்கம் 92

மறுப்புக்கள் மன்னிக்கப்படலாமா ?

அனுபவப் பகிர்வின்
அனுசரனையில்
விளைவது
அறிவுரை

அதிகபிரசங்கிதனம்
என அதை
நினைப்பது
ஆணவத்தின் மடமை

அதனாலே விளைவுகள்
எதிர் பார
விபத்துகள்

விழிப்புகள்
இன்றிய
விளைவுகளின்
சந்திப்பு

அனுபவத்தை
புகட்டும்
தண்டனைகள்

அதனாலேயே கிடைக்கும்
அனுபவங்கள
இனியும் என்ன
மறுப்புக்கள் மன்னிக்கப்படலாமே!

க.குமரன்
யேர்மனி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading