30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
க.குமரன்
சந்தம் சிந்தும்
வாரம் 188
எரிபொருள்
சொகுசுக்கு வந்த உடம்பு
சொகுசாக போகும் இங்கு
வசதிகள் பார்த்தவங்க
வரவும் போகவும்
மிதிப்பாங்களா மிதிவண்டியை
இனி
நித்தம் ஓடும் வாகனம
நிலையாக நிற்குது
பார்த்தால் வரிசை
பல தூரம் போகுது!
இராத்திரி கண் விழிப்பு
சிவராத்திரி ஆகுது இங்கு
யாரும் கண் அசந்தால்
போச்சுது
பத்தாவதாக நின்ற வண்டி
இடையில்
பல வண்டி செருகி
நாற்பதாவதாக. நிற்கும்
காலையில்
கயிறு கட்டி
சீட்டுக்கு மட்டை
போட்டு காக்குறோம்
காத்த நேரம் எல்லாம்
கரையுது
மூன்று லீட்டர் பேற்றோலுக்காக !!!
க.குமரன்
யேர்மனி
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...