” தண்ணீருக்காய் திரளும் போர்மேகங்கள் “

ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்..... போர்க்கால மேகங்கள் புடைசூழ கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம் தண்ணீருக்காய்...

Continue reading

தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்

நகுலா சிவநாதன் தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள் கார் கால மழைமேகம் கண்ணிமைக்கும் நேரத்திலும் போர் மேகம் சூழ்ந்தாலும் வாரியிறைக்கும்...

Continue reading

க.சர்வேஸ்வரி

வசந்தத்தில் ஒரு நாள்…

மண்ணில்அன்னை மடிப்பரிசமே வசந்தம்….
வாழ்க்கையை
நுகரவைத்து தினம் அன்னையின்
தரும் முத்தமும்
வசந்தம்… அன்னையின் புன்னகை வதனமும் தினம்
தந்த வசந்தம்…
இயற்கை தரும் வசந்தம் காலமுள்ளவரைபோலவே….
பெற்றவர் தந்த உடன்பிறப்புகள் தரும் வசந்தம்…
ஆக்கிவைத்த இறைவனுடைய
ஒவ்வொரு ஊற்றின் நுகர்வுமே வசந்தம்…
இயற்கையின் ஒவ்வொரு படைப்புமே வசந்தத்தின்
பொழிவே….
வசந்தத்தில் ஒருநாள் மட்டுமல்ல…
அகத்தின் உணர்வூற்று நல்லினிய லயிப்பாகும் போதெல்லாம்
வசந்தம் வீச்சாக
தொடரும் ஆனந்த கானமே…

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading