26
Mar
ரஜனி அன்ரன் (B.A)26.03.2026...தண்ணீருக்காய் திரளும்.....
போர்க்கால மேகங்கள் புடைசூழ
கார்கால மேகமாய் கரும்புகையாய் வானம்
தண்ணீருக்காய்...
26
Mar
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
-
By
- 3 comments
நகுலா சிவநாதன்
தண்ணீருக்காய் திரளும் போர் மேகங்கள்
கார் கால மழைமேகம்
கண்ணிமைக்கும் நேரத்திலும்
போர் மேகம் சூழ்ந்தாலும்
வாரியிறைக்கும்...
26
Mar
தண்ணீரே, உன்னைத் தவிர்த்து வாழ்வு எங்கே
-
By
- 0 comments
ஜெயம்
விண்ணில் இருந்து மழையாக விழுந்து
மண்ணின் மாந்தர்க்கு வாழ்க்கையை விதைத்து
உலகைத்...
க.சர்வேஸ்வரி
வசந்தத்தில் ஒரு நாள்…
மண்ணில்அன்னை மடிப்பரிசமே வசந்தம்….
வாழ்க்கையை
நுகரவைத்து தினம் அன்னையின்
தரும் முத்தமும்
வசந்தம்… அன்னையின் புன்னகை வதனமும் தினம்
தந்த வசந்தம்…
இயற்கை தரும் வசந்தம் காலமுள்ளவரைபோலவே….
பெற்றவர் தந்த உடன்பிறப்புகள் தரும் வசந்தம்…
ஆக்கிவைத்த இறைவனுடைய
ஒவ்வொரு ஊற்றின் நுகர்வுமே வசந்தம்…
இயற்கையின் ஒவ்வொரு படைப்புமே வசந்தத்தின்
பொழிவே….
வசந்தத்தில் ஒருநாள் மட்டுமல்ல…
அகத்தின் உணர்வூற்று நல்லினிய லயிப்பாகும் போதெல்லாம்
வசந்தம் வீச்சாக
தொடரும் ஆனந்த கானமே…
Author: Nada Mohan
25
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன் 31.03.26
முதன் முதலாக
வெளிநாடு போகவென
வெள்ளி கிளம்பிவர
வெட்டை வெளியிலே
வெம்பி வெம்பிநானும்
மகவினை...
24
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
25-03-2026
அன்னைக்கு நிகர் அவனியில் ஏது
தன்னை உருக்கி தரமாக வளர்த்து
நீதிக் கதைகளை நீளமாய்ச்...
23
Mar
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
அன்பில் உயர்ந்த பிறப்பிடம்
ஆதரவில் பதிந்த சிறப்பிடம்
இனிமை உதித்த தரிப்பிடம்
ஈரேழு ஜென்மும் போற்றும்
உலகத்தோரின்...