29
Apr
கார் மேகங்கள் காற்றில் கலந்து
கால நிலை மாறி பருவ மழையில்
மண் மனைந்து உழவர்...
29
Apr
புழுகு வெடி (392) 30.04.2026
ராணி சம்பந்தர் ஜேர்மனி
புழுகு வெடி
சேற்றிலே மலர்ந்தாலும்
செந்தாமரை அழகானது
காற்றிலே...
29
Apr
சித்திரா பருவம் 760 30.04.2026
செல்வி நித்தியானந்தன்
சித்திரா பருவம்
அன்னையருக்கு வருடம் ஒருமுறை
அழகாய் வந்திடும் விரதமாகும்
ஆலயங்களில் சித்திரைக் கஞ்சி
அகமே நிறைந்து...
சக்தி சக்திதாசன்
தேடித் தேடி தாவுகிறேன்
தேன்தமிழை நாடி ஓடுகிறேன்
வாடிவாடிக் காய்கிறேன் கவிதை
வடிக்க முடியா வேளைகளில்
மூடிமூடி வைத்திருந்த எந்தன்
முத்தமிழ் மோக உணர்வுகளை
சூடிச்சூடி மகிழ்கிறேன் தாளில்
சுந்தரத் தமிழ் மாலைகளாய்
கோடிகோடி பொன் தந்தாலும்
கொள்ளுமோ எந்தன் தாய்மொழியை
கூடிக்கூடிக் களித்திடுவேன் காணும்
கவிஞர்கள் குழுவின் மத்தியில்
பாடிப்பாடி வைத்திடுவேன் வாழ்வில்
பைந்தமிழ் மொழியின் பெருமைகளை
ஆடிஆடிக் களித்திடும் தமிழ்க்கலைகளை
ஆனந்தமாய் போற்றிக் களித்திடுவேன்
ஓடிஓடி அறிந்திடுவேன் தமிழன்னையின்
ஒப்பற்ற தன்மைகளை வாழும்வரை
ஓங்கிச் சொல்வேன் தமிழனென்று
ஒப்பில்லா மொழி தமிழ்மொழியென்றே
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...