28
May
வசந்தா ஜெகதீசன்
அடுக்குயர்ந்த மாடிகள் அடையாளப் பதிவுகள்
சான்றுரைத்து நிமிர்ந்த நின்று
சாலவும் சிறப்புரைத்த...
28
May
பசியானால்
செல்வி நித்தியானந்தன்
பசியானால் (716)
பசி வந்தாலே
பத்தும் பறந்திடும்
ருசி தெரியாமலே
உண்டு களித்திடும்
அறுசுவை என்றாலே
ஆனந்தம்...
22
May
பள்ளிப்பருவத்திலே..
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல 48
பள்ளிப்பருவத்திலே..
இப்போது எனது பருவம் பள்ளிப்பருவம்
சிறகடித்து...
சக்தி சக்திதாசன்
அதோ !
அந்த வானத்தின்
அந்தத்திலே செந்நிறமாய் ,
மறைந்து கொண்டே ஆதவன் . . .
இதோ
இந்த முற்றத்தின்
இதயத்தில் இருளாய்த்
தவழ்ந்திடும் இரவு . . . . .
ஏதோ
எழுந்த கனவுகளில்
எழுதாத ஓவியமாய்
என்னென்னவோ சித்திரங்கள் . . . .
தீதோ
தீண்டிடும் சில நினைவுகள்
தீயினைப் போலவே
தீய்க்குது நெஞ்சத்தின் உணர்வுகளை . . .
சூதோ
சூழ்ந்த சொந்தங்கள்
சூழ்ச்சியின் விளைநிலமாய் தீட்டிடும்
சூட்சுமத் தந்திரங்கள் . . .
தூதோ
தூய்த்திடும் எண்ணங்கள்
தூற்றிடும் சாரல்கள் வழி
துலக்கிடும் வாழ்வின் மொழி . . .
மீதோ
மீண்டிருக்கும் காலத்தில்
மீட்டிடும் கானங்கள் எல்லாம்
மெளனமாய் இதயத்தினுள் புதைந்திடும்
நினைவுகளே நிலையாக…
சக்தி சக்திதாசன்

Author: Nada Mohan
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...
26
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
27-05-2025
பண்பாட்டுச் சின்னமாய்
கலை இலக்கியமாய்
நெஞ்சோடும் நினைவோடும்
நீங்காத கானமயிலே!
கானமிசைக்க நீ
குயிலுக்கு...