19
Mar
19
Mar
கவிதை என்றாலே….:
ரஜனி அன்ரன் ( B.A)....கவிதை என்றாலே.... 19.03.2026
அழகியலின் அற்புதக்கூடம்
ஆழ்மனதின் ஆத்மார்த்த உணர்வோட்டம்
ஆன்மாவின் ஆத்மீகராகம்...
19
Mar
“முதுமை போற்றி போற்றி”
-
By
- 0 comments
நேவிஸ்பிலிப் கவி இல(579)
பண்பட்ட நிலமாய் பலன் தந்து
பல்லாண்டு வாழ்வில் நிழல் தந்து
நரை என்னும்...
சக்தி சக்திதாசன்
வாழ்க்கைக்கு பணியாகும்
சேவைக்கு பணியாகும்
ஆளுமைக்கு பணியாகும்
அனைத்துக்கும் பணியாகும்
பணியின்றி ஜகமில்லை
பணியின்றி நலமில்லை
பணியின்றி உணவில்லை
பணியின்றிப் பலனில்லை
பணியாலே ஜெயமுண்டு
பணியாலே சிறப்புண்டு
பணிகண்டு பயமுண்டு
பணியின்றி எதுவுண்டு ?
நிலமடந்தை பணியாலே
நிறைந்திடும் வளங்களே
வான்மகளின் பணியாலே
வளர்ச்சியுறும் இயற்கையே
பணி
பணிக்காகவோர் கவிதை
படைத்திடுமோர் பணி
பாரினிலே பலபணிகள்
பாவினிலே ஒலிக்கிறது
Author: Nada Mohan
18
Mar
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
அன்னை
தரணியில் தாய்க்கு
நிகர்யாதும் உண்டோ
தற்பெருமை இல்லா
காத்திட்ட தெய்வம்
அழகுபெற்ற வதனம்
பழகுவதும் உறவாய்
அன்பிலே இருப்பிடம்
பண்பிலே மேலானவர்
எட்டுமகவுகள்...
16
Mar
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
மூத்தோர்...
உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள்
உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள்
தளர்ந்தே இன்று தள்ளாடும்...
15
Mar
ஜெபா ஸ்ரீதெய்வீகன்
17-03-2025
நரைத்த முடியே ஞாலத்தின் சுடரே
உரைத்த மொழியே உலகின் நெறியே
உமக்கிணை அறிவுரை தர...