மௌனத்தின் மொழி 74

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 23-10-2025 பேச்சை இழந்த பின் பேசாத அத்தியாயம் அலையற்ற கடலாய் அமைதியின் நிலையாய் மௌனத்தின் மொழியாய் மனங்களின் உரையாடலாய் சொல்லமுடியாமல்...

Continue reading

நூலும் வேலும்

நகுலா சிவநாதன் வேலும் நூலும் வேரின் கூர்மையும் நூலின் அறிவும் வேண்டும் வாழ்விற்குத் தேவை என்றுமே! வேரின் கூர்மை அசுரரை அழித்து மக்களைக் காத்ததே நூலின்...

Continue reading

சக்தி சக்திதாசன்

வாழ்க்கைக்கு பணியாகும்
சேவைக்கு பணியாகும்
ஆளுமைக்கு பணியாகும்
அனைத்துக்கும் பணியாகும்

பணியின்றி ஜகமில்லை
பணியின்றி நலமில்லை
பணியின்றி உணவில்லை
பணியின்றிப் பலனில்லை

பணியாலே ஜெயமுண்டு
பணியாலே சிறப்புண்டு
பணிகண்டு பயமுண்டு
பணியின்றி எதுவுண்டு ?

நிலமடந்தை பணியாலே
நிறைந்திடும் வளங்களே
வான்மகளின் பணியாலே
வளர்ச்சியுறும் இயற்கையே
பணி
பணிக்காகவோர் கவிதை
படைத்திடுமோர் பணி
பாரினிலே பலபணிகள்
பாவினிலே ஒலிக்கிறது

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பூமி தன்னைத்தானே சாமியாய்ச் சுற்றிச் சுற்றி சுழல்கிறதே வானமோ ஊற்றும் பனிப்புகாரில் பற்றி தலை முழுகுகிறதே ஈரந் துவட்டாததிலே ஜலதோஷ வடிநீரோ மழையாகப்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் அந்திப் பொழுது... வான் சிவந்து மெய்யெழுதும் வையமே அழகொளிரும் களிப்பிலே மனமொளிரும் காந்தமென புவி சிரிக்கும் மலரினங்கள் மையல்...

    Continue reading

    சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

    Continue reading