04
Dec
இல 68
தலைப்பு = அனர்த்தம்
பேரலையின் சீற்றத்தில் அழிந்தது அனைத்தும் நொடியில்...
04
Dec
வெள்ளப்பெருக்கு 2
-
By
- 1 comment
மிதக்கும் நாற்காலி சுற்றும் மரப்பெட்டி
நீர் மட்டம் எவ்வளவு உயர்கின்றது
வெள்ளம் பேரழிவல்ல ஓர்...
04
Dec
வெள்ளப்பெருக்கு 1
-
By
- 1 comment
ஜெயம்
இயற்கை கற்றுத்தந்தது ஒரு பாடம்
அது மானிடர்க்கு கூறும் கதை
வெள்ளம்...
சக்தி சக்திதாசன்
பெண்ணே நீயொளிரும் விளக்கு
உந்தன் பெருமையினை விளக்கு
நிந்தன் இடர்களெல்லாம் விலக்கு
முந்துமுன் திறமைகளை துலக்கு
பெண்ணே சரித்திரம் படைப்பாய்
மூடர்தம் சாத்திரம் உடைப்பாய்
ஊழ்வினை என்பதைத் தகர்ப்பாய்
வாழ்வினில் இலக்கினை ஜெயிப்பாய்
பெண்ணே நீயொரு ஆன்மா
கண்டதும் மாண்புடை ஜென்மா
தாய்மையைப் போலவே வருமா ?
அன்பினை உனைப்போல் தருமா ?
பெண்ணே விலங்கினை உடைத்து
மண்ணில் பெருமைபல படைத்து
விண்ணில் கொடியினை உயர்த்து
உலகினை உறுதியினால் ஜெயித்து
பெண்ணே பேதைகளென்பதை மாற்று
மனிதத்துவ மாண்புகளை சாற்று
பாரெங்கும் நீதிவிளக்கினை ஏற்று
பாவையரும்மை அடிமைசெய்தது நேற்று
பெண்ணே தாய்மையின் வடிவமாய்
பெருமை தன்னகத்தினில் மொத்தமாய்
பொறுமையில் பூமியின் சின்னமாய்
என்றுமே வென்றிடுவாய் காலம்காலமாய்
சக்தி சக்திதாசன்
Author: Nada Mohan
07
Dec
-
By
- 1 comment
ராணி சம்பந்தர்
பேரிடர் எனும் பெருந்துயரே !
போரிடரில் நிர்க்கதியாகிய
மானிடர் உயிரில் நீர்த்தாகமா?
நூறிடர் வருமெனக் கூறிடர்...
06
Dec
-
By
- 1 comment
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம்-214
"பேரிடர்"
இயற்கையின் சீற்றம்
பஞ்சபூதங்களின் தெறிப்பு
பரிதவிக்க வைத்தது மக்களை
பார்க்கவே பயமாக இருந்தது!
ஊர்மனைகளுக்குள்
இயந்திர...
04
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-12-2025
பேரிடர் ஒன்று பெரிதாய் வந்து
பெருந்துயரம் நிரம்பித் தந்து
வீடுகள் இடிந்து...