29
May
சக்தி சிறினிசங்கர்
வேதனைகளை சுமந்து
செவ்வரத்தம்பூ கையில் ஏந்தி
பிதிர்க்கடன் செய்ய தளர்நடையில்...
29
May
விடுமுறைக்காலம்
அபி அபிஷா
வியாழன் கவிதை நேரம்
இல49
தலைப்பு = விடுமுறைக்காலம்
வேகமான இவ்வுலகத்தில்
...
29
May
இதயம்-61
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
29-05-2025
ஓய்வின்றி துடிப்பவனே
ஒரு கணம் நின்றுவிட்டால்
பிணம் என்றாகிடுமே
மனம் உன் பெயரே
கணமெல்லாம்...
சக்தி சங்கர்
வணக்கம்!
சந்தம் சித்தும் சந்திப்பு
விடுமுறை
*************
ஆண்டுதோறும் முப்பது நாட்கள் பணி இடத்தில் கிடைக்கும்
ஆசையாய்ச் சேர்த்து வைப்பேன்
மார்கழி எப்போவரும்
என்மனக்கோட்டையில்
வந்துபோகும் திருவெம்பாக் காலம்
மாரியம்மன் உற்சவம் மனத்திலே குதூகலம்
ஊர்கூடித் தேர் இழுக்க
உள்ளம் பொங்கும் உவகையினால்
ஒரே கல்லில் இரு மாங்காய் விழுத்துகிற மாதிரி
ஆர்வத்துடன் இருப்பேன் அக்காவையும் பார்க்கலாம் என்று
யார் கொண்டுவந்த விதியோ?நானா அல்லது அக்காவா?
இரு மாதங்கள் முன்னே உருவத்தால் மறைந்து அருவமாய்ப் போனார் அக்கா!
விடுமுறையில்செல்ல மனமில்லாதவளாய்
விரக்தியுடன் வீட்டுக்குள்ளே….
நன்றி வணக்கம்!

Author: Nada Mohan
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...
27
May
ஜெயம் தங்கராஜா
இல்லையெனும் நிலையும் தீர்ந்தி டாதோ நாளை
பொல்லாதோர் மனமும் திருந்திடாதோ நாளை
ஏழைகள் வாழ்வும்...
27
May
வசந்தா ஜெகதீசன்
அறிவாலயம் அனலானதே
.... காலத்தின் பெட்டகமே
காவியத்தின் பொக்கிசமே
கடைக்கழக நூல்களின்
தேட்டத்து நூலகமே
எண்ணற்ற பதிவுகளால்
பூத்திருந்த பூஞ்சோலை
காடையரின்...