அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

சக்தி சத்திதாசன்

விழிகளை மூடி
கனவுகள் கோடி
நெஞ்சினில் தேடி
ஓய்வில்லாமல் ஓடி

முடிந்ததொரு பாதி
அடுத்து வரும் மீதி
கற்றுக்கொண்ட நீதி
காலம் கடந்ததிந்த மதி

ஆசை உந்தி விட்ட வேகம்
அனைத்தும் வேண்டும் மோகம்
அடக்க முடியாத தாகம்
ஆடி அடங்குமிந்த தேகம்

என்னுள் ஏதோ ஒரு உணர்ச்சி
என்னைத் தடுக்கும் தளர்ச்சி
எனது அனுபவங்களின் முதிர்ச்சி
என்னை புரிய வைக்கும் வளர்ச்சி

சக்தி சக்திதாசன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading