30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
சக்தி சிறினிஙங்கர்
சந்தம் சிந்தும் சந்திப்பு
கவித்தலைப்பு
முகவரி தந்திடும் புத்தாண்டு!
அவனியில் அவலம் அகன்றிட மெல்லத்
தவழ்ந்து நீவா தரணியும் மகிழ
செகமதில் மக்கள் செந்தமிழ் செதுக்கி
அகத்தினில் உண்மை அன்பைப் பெருக்கி
யுகங்கள் கடந்து ஜெயமும் கண்டு
முகவரி தரித்து முத்தமிழ் வாழப்
புத்துணர் வுடனே புதுமை படைக்க
இத்தரை மீது இன்பம் பொங்க
கலைநயம் கொண்டு கன்னிநீ வருவாய்
நிலையாய் என்றும் நித்திலம் மகிழவே!
ப.வை அண்ணா! உங்கள் சுட்டிக்காட்டலுக்கும் தட்டிக்கொடுப்புக்கும் மிக்க நன்றி !
திரு.நடா மோகன் அவர்களே! உங்களுக்கும் மிகுந்த நன்றி!
நன்றி வணக்கம்!
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...