இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இரா் விஜயகௌரி எண்ணத்தில் உறைத்தெழுதும் காட்சி எழில் வண்ணம் கரைத்தழிந்த கோரம் சித்திரத்தை சிதைத்தழித்த இயற்கை சீரழித்து...

Continue reading

சக்தி சிறினிசங்கர்

இனிய இரவு வணக்கம்
திரு.நடா மோகன் அவர்களே!
திரு. ப.வை ஜெயபாலன் அவர்களே !
மற்றும் பாமுக உறவுகளே!
சந்தம் சிந்தும் சந்திப்பு!
கவித்தலைப்பு!
ஆடி மகளே ஆடியும்வா! (அறுசீர் விருத்தம்)

ஆடிப் பிறப்பு நாளினிலே
ஊரில் பெரிய கொண்டாட்டம்
கூடிக் கூழும் குடித்திடவே
குடும்பம் ஒன்றாய் இணைந்திடுமே
தேடி ஓடிச் சென்றிடுவர்
தெய்வத் துணையை வேண்டிடத்தான்
தேடி விதையும் விதைத்திடுவர்
தேசம் மகிழப் பகிர்ந்திடுவர்!

நெஞ்சம் எல்லாம் ஏக்கங்கள்
நிறைந்தே கிடக்கு உணர்வாயோ
பஞ்சம் இல்லா வாழ்வொன்று
பாரில் கொண்டு வந்திடுவாய்
நஞ்சை புஞ்சை நிலமெல்லாம்
நன்றே விளைச்சல் தந்திடவே
மிஞ்சும் நாட்கள் மகிழ்வுடனே
மிடிகள் அகன்று வாழ்ந்திடலாம்!

பட்டம் விடவே ஆடியிலே
பள்ளிச் சிறுவர் பெரியோரும்
கொட்டன் அடித்தே மகிழ்ந்திடுவர்
கொக்கன் பாம்பு பட்டங்கள்
வட்டம் போடும் வானத்தில்
வண்ண வண்ணக் கோலத்தில்
அட்ட திக்கும் ஆர்ப்பரிக்க
ஆடி மகளே

ப.வை.அண்ணா உங்கள் பணி பாரிய பணி. மிகுந்த வாழ்த்துகளும் பாராட்டுகளும் உரித்தாகுக!
திரு.நடா மோகன் அவர்களே! களம் தந்து உற்சாகப்படுத்தும் உங்களுக்கு மிக்க மிக்க நன்றி கூறி
அன்புடனும் நன்றியுடனும் விடைபெறுகிறேன்.

Nada Mohan
Author: Nada Mohan

    ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading