13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
சக்தி சிறினிசங்கர்
உற்சாக வணக்கம்!
வியாழன் கவிதை நேரம்
கவித்தலைப்பு
பசி!
பசியில்லை என்ற குழந்தைக்கு
பலவகை உணவு படைக்கிறான் ஒரு தந்தை
பசி பசி என்று அழுகின்ற குழந்தையின்
வயிற்றுப்பசியைத் தீர்க்க வழியில்லாமல் திண்டாடுகிறான் இன்னொரு தந்தை ! ஏனிந்த ஏற்றம் இறக்கம்
மாற்றம் வருமா மறுவாழ்வு கிடைக்குமா?
ஒரு நிமிடம் குறும்பட உருவாக்கம்
உருகத்தான் வைக்குமா உள்ளங்களை?
நிறைந்த கருத்து அறைந்து செல்லும் அவனவன் அகத்தினை
முன்னுதாரணமாய்
மனிதநேயம் மிக்க மக்கள்
புனிதராய் ஆவர்!
நனிசிறந்த நற்பணி
நல்லுலகம் படைக்குமே!
அற்றவர் பசி ஆற்றி
உயிர்களைக் காப்பாற்றி
இறைவனைக் காண்போம்!
கவிதை நேரத் தொகுப்பாளினிகட்கு
வாழ்த்துகளும் நன்றியும் உரித்தாகுக!
திரு.திருமதி . நடா மோகன் அவர்களுக்கும் பெருநன்றி கூறி
அன்புடனும் நன்றியுடனும் விடைபெறுகிறேன்.
நன்றி வணக்கம்!
Author: Nada Mohan
16
Nov
-
By
- 0 comments
ஜெயம்
நம் சுவாசத்தில் இருப்பாரே கலந்து
நம் நினைவுள்ளும் வாடாமல் மலர்ந்து
அவர்...
11
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
11-11-2025
உலக மொழிகளுக்குள் தாயவளே
முச்சங்கம் வளர்த்த தமிழ்மொழியே
செம்மொழியே தெவிட்டாமல் நாவுரைக்கும்...
10
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
ஆறறிவு படைத்த மாந்தரில்
பொங்கிடும் பல உணர்வுப்
பொறியில் சிக்கி ஐந்தறிவு
புடைத்த மிருகம் ஆக்கிடுமே
அறிவில்...