“சக்தி”

சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி
இலக்கம்_205

“சக்தி”
முப்பெரும்
தேவியில்
முதலான சக்தியே
துர்க்கை இலக்குமி
சரஸ்வதி
மூன்றும் முத்தான சக்தியே
சொத்தென கொள்வோம்!

வீரத்தின்
விதை நிலம்
வீற்றிருக்கும் தாயே
சேற்றில் செந்தாமரையில் உறையும் உத்தமியே
வெண்தாமரையில் வீற்றிருக்கும் வெண்கமல வாகினி!

வெள்ளையனை ஓட ஓட
விரட்டிய சக்தியே
உன் முத்தியால்
பனிச்சம் காய்களால்
பலமாய் வீசியே
விரட்டினாய்
சக்தியே!

வீரவரலாறு
சரித்திரமாய்
உண்டு
வற்றாப்பளையில் பத்தாமிடமாய் பதியமிட்ட தாயே தாயே!

நன்றி
வணக்கம் 🙏

Author:

ராணி சம்பந்தர் வாழ்த்துகள் விதம்விதம் ஒவ்வொன்றும் பதந்தரும் அவ்வப்போ அள்ளி வீசும் சொற்களில் அர்த்தங்கள் நேசமுடன் பொங்கிடுமே திருமணம் ,தீபாவளி ,...

Continue reading

செல்வி நித்தியானந்தன் வாழ்த்து தமிழரின் பண்பாடு வாழ்த்தாக வந்திடும் தரணியே போற்றியே சிறப்பாக மிளிர்ந்திடும் தைபிறப்பு வாழ்த்தே வந்திடும் ஆரம்பம் வஞ்சித்து...

Continue reading