28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
அமைதியில் ஓர் விடியல்
நகுலா சிவநாதன்1853
காலைக் கதிரோனின் கண்விழிப்பு
கனவுகளின் ரீங்கார நினைவு
அமைதியின் விடியலில் இன்று
ஆனந்தமாய் பிறக்கும் ஓர்நாள்
மெல்ல விரித்தெழும் கதிரின் வீச்சு
சொல் வார்த்தை யில்லா பேரழகு
அள்ள அள்ளக் குறையாத விரிப்பு
ஆகாயம் எங்கும் முகில்களின் வனப்பு
பறவைகளின் பண்ணிசை தொடங்கும்
பாரெங்கும் ஒலிகளின் பரபரப்பு விரியும்
புதிய பாதைகளின் விழி திறப்பு
பூக்களின் மென்பட்டு இதழ் விரிப்பு
அமைதியின் ஓடத்தில் ஆழ்ந்தபிறப்பு
வாழ்க்கையின் முகிழ்ப்பில் ஓர்நாள்
மௌனமாய் விரியும் புதுப்புன்னகை
மகிழ்ச்சியில் துளிர்த்திடும் அமைதியின் விடியல்
நகுலா சிவநாதன்
Author: Selvi Nithianandan
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...