28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
” தேனிசை வேந்தன் “
ரஜனி அன்ரன் (B.A) ” தேனிசை வேந்தன் ” 30.04.2026
தமிழுக்காய் முழங்கிய தேனிசைக்குரல்
தமிழின விடியலுக்காய் கூவியகுரல்
மண்வாசனையோடு புரட்சிக் கானங்களை இசைத்து
ஈழக்கனவை உலகறியச் செய்தகுரல்
ஈழவிடியலுக்கு இசையினைச் சேர்த்தகுரல்
விண்ணுலகம் சென்றதுவே காற்றோடு காற்றாக !
உம்புரட்சி கீதங்களில்
அகதிஇனத்தின் வலியைக் கண்டோம்
மண்ணின் வீரச்செறிவைக் கண்டோம்
மரணபயத்தையே மறக்கவும் கொண்டோம்
எதைச்சொல்ல எதைவிட அத்தனையும் முத்துக்களே !
தேனிசையின் சகாப்தம்ஒன்று மெளனித்தது
விடியல்தீயை மூட்டியஇசை கலந்தது விண்ணோடு
தலைமுறைக்கு தமிழ்ப்பற்றை ஊட்டிய
தேனிசை வேந்தன் நிரந்தர அமைதி கொண்டாலும்
ஈழக்காற்றில் என்றும் இசையாய் கலந்து
தமிழினம் உள்ளவரை உம்தேனிசையும் ஒலிக்குமே !
Author: ரஜனி அன்ரன்
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...