30
Apr
ரஜனி அன்ரன் (B.A) " தேனிசை வேந்தன் " 30.04.2026
தமிழுக்காய் முழங்கிய...
30
Apr
ஏரிக்கரைப் பூங்காற்றே
சிவரூபன் சர்வேஸ்வரி
ஏரிக்கரைப் பூங்காற்றே
ஓடத்தில் இருந்தே உல்லாசமாகப் போகையிலே
ஆனந்தப் பூங்காற்று ஆடியும் வருகையிலே
பொங்கும் கடலின்...
30
Apr
இரா.விஜயகௌரி
இரா.விஜயகௌரி
பூமி தொட்ட கணம் தொட்டு
புழுதியில் விரைந்த பொழுதெல்லாம்
முடிவுரை எழுதும் தொடர் தாங்கி
முயலாய் ஓட்டம்...
” தேனிசை வேந்தன் “
ரஜனி அன்ரன் (B.A) ” தேனிசை வேந்தன் ” 30.04.2026
தமிழுக்காய் முழங்கிய தேனிசைக்குரல்
தமிழின விடியலுக்காய் கூவியகுரல்
மண்வாசனையோடு புரட்சிக் கானங்களை இசைத்து
ஈழக்கனவை உலகறியச் செய்தகுரல்
ஈழவிடியலுக்கு இசையினைச் சேர்த்தகுரல்
விண்ணுலகம் சென்றதுவே காற்றோடு காற்றாக !
உம்புரட்சி கீதங்களில்
அகதிஇனத்தின் வலியைக் கண்டோம்
மண்ணின் வீரச்செறிவைக் கண்டோம்
மரணபயத்தையே மறக்கவும் கொண்டோம்
எதைச்சொல்ல எதைவிட அத்தனையும் முத்துக்களே !
தேனிசையின் சகாப்தம்ஒன்று மெளனித்தது
விடியல்தீயை மூட்டியஇசை கலந்தது விண்ணோடு
தலைமுறைக்கு தமிழ்ப்பற்றை ஊட்டிய
தேனிசை வேந்தன் நிரந்தர அமைதி கொண்டாலும்
ஈழக்காற்றில் என்றும் இசையாய் கலந்து
தமிழினம் உள்ளவரை உம்தேனிசையும் ஒலிக்குமே !
Author: ரஜனி அன்ரன்
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...