30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
சக்தி
ஜெயம்
சக்தி
அண்டம் அசைக்கும் அதிசயம் சக்தி
மண்மேலே ஆக்கும் மூலமாய் சக்தி
கற்பனைக்கும் எட்டாத ஒன்றாக சக்தி
உற்சாக வாழ்வுக்கு கருவூலம் சக்தி
காரியம் அமைக்கும் உறங்காத சக்தி
வீரியம் பீறிடும் சுரப்பாக சக்தி
தாய்சேய் உறவிங்கே பாசத்தின் சக்தி
தேய்வில்லா காதலும் நேசத்தின் சக்தி
உயர்வாம் மாதர்க்கு படைக்கும் சக்தி
பயத்தை பந்தாடும் வலிமையாம் சக்தி
வளங்களை அளித்திடும் இயற்கையின் சக்தி
நலன்களை தருவதாம் இறைவனின் சக்தி
சக்தியால் கிடைத்ததிந்த உலகமஹா புத்தி
சக்தியின் வடிவங்களாய் எம்மையே சுற்றி
நம்பினால் நடத்திவிடும் பிரபஞ்ச சக்தி
எம்மை வழிநடாதத்துவதே உயிரெனும் சக்தி
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...