மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு பழைமை பாட்டானும் தாத்தனும் பழமை முத்துக்கள் பங்கிட்டு பிரித்து தரும் பழுத்த சொத்துக்கள் பழைமை வாழ்வினில் பட்ட துயர் எண்ணி பிழைப்பை நிலைநாட்டி பிழைத்திட துடித்தவர் பழைமை பக்குவப் பட்டறிவு இவரின்றி பாரினில் எவருண்டு பண்பட்ட நிலமன்றோ பழையன கண்டு புதியன நகைப்பதாகுமோ பழுத்த ஓலையாகும் பக்குவநிலை உண்டு பழையன நீக்கி புதியன புகுத்திட பட்டறிவும் படிப்பறிவும் பாழ்பட்டு வீன்படுமோ நன்றி வணக்கம் சகோதரர் பாவைஅண்ணா உங்கள் பணிசிறக்க பணிவான வாழ்த்துக்கள் கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

சந்தம் சிந்தும் சந்திப்பு கவிதை தலைப்பு

பழைமை

பாட்டானும் தாத்தனும் பழமை முத்துக்கள் பங்கிட்டு பிரித்து தரும் பழுத்த சொத்துக்கள்

பழைமை வாழ்வினில் பட்ட துயர் எண்ணி
பிழைப்பை நிலைநாட்டி
பிழைத்திட துடித்தவர்

பழைமை பக்குவப் பட்டறிவு இவரின்றி பாரினில் எவருண்டு பண்பட்ட நிலமன்றோ

பழையன கண்டு புதியன நகைப்பதாகுமோ
பழுத்த ஓலையாகும் பக்குவநிலை உண்டு

பழையன நீக்கி
புதியன புகுத்திட பட்டறிவும் படிப்பறிவும் பாழ்பட்டு வீன்படுமோ

நன்றி வணக்கம் சகோதரர் பாவைஅண்ணா உங்கள் பணிசிறக்க பணிவான வாழ்த்துக்கள்

கலாதேவி பத்மநாதன் ஈழத்தமிழர் வளாகம் இந்தியா

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading