சந்திரிகா

வாழ்க பல்லாண்டுகளாக

கனவு நீ வர
கண்ணீர் உனக்காக வர
தனிமை உன் நினைவோடு வர
குணம் வர
குலம் தழைக்க வர
பணம் பின்னே வர குணம் முன்னே வர
மனம் வர மணம் வர
இனிய உறவு வர
வாழ்க பல்லாண்டு

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் மாற்றம் மாற்றம் கண்டிட பலரது இணைப்பு மாறுமோ வேண்டிட சிலரது பிணைப்பு காட்டிடும் ஆர்வமும் கவிதையின் முனைப்பு கண்ணியம் காட்டியே காவிடும்...

    Continue reading