சந்திரிகா

வாழ்க பல்லாண்டுகளாக

கனவு நீ வர
கண்ணீர் உனக்காக வர
தனிமை உன் நினைவோடு வர
குணம் வர
குலம் தழைக்க வர
பணம் பின்னே வர குணம் முன்னே வர
மனம் வர மணம் வர
இனிய உறவு வர
வாழ்க பல்லாண்டு

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading