15
May
ராணி சம்பந்தர்
முள்ளிவாய்க்கால் முனகலிலே
இன்னும் எம் காதினில் ஒலிக்க
மூச்சுப் பேச்சின்றி உயிருடனே
மூடிய கிடங்கிலே அடங்கியதே
துள்ளிக்...
15
May
குமுதினி படுகொலை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
15-05-2025
நமது தேசத்தின் இருண்ட நாளது
நாப்பது வருடம் ஓடி மறைந்தாலும்...
15
May
“ கேளாய்உலகே”
நேவிஸ் பிலிப் (440)
புதியதோர் உலகம் செய்வோம்
பாரில் பகையை வெல்வோம்
புரிதல் மலர்கள்...
சர்வேஸ்வரி சிவரூபன்
பெண்ணே
பூங்கொடியே பொற்கொடியே புவிவிளங்க வந்த குலமகளே
கலைமகளே அலைமகளே மலைமகளே என்றும்
பாரதம் துலங்கிட வந்த மாதாவே
கற்பகதருவே மாசில்லா மணியே மலர்விழியும் நீதானே
முடிசூடிநின்று குடும்பத்தையாளும் பெண்ணவளும் நீதானே
வண்ணமாய் திண்ணமாய் வரமாய் வந்தவளே
கண்ணம்மா நீதானே எந்தன் செல்லம்மா என்றே போற்றியும் நிற்பாரே
நால்வகைக் குணமும் நான்மறையுணர்வும் கொண்டவள் பெண்ணே
கவிஞர்கள் வர்ணிக்கும் மாபெரும் தேவியம்மா
புன்னகையிருந்தாள் பொன்னகை தேவையில்லை என்பார்
சாதனை படைக்கும் சரித்திரமான சத்திய நெறியும் கொண்ட
வேதனை தீர்க்கும் வேதசொரூபியும் பெண்ணே
பெண்ணே பெண்ணே என்றும் பெருமைக்கு உரியவளே
சர்வேஸ்வரி சிவருபன்

Author: Nada Mohan
14
May
செல்வி நித்தியானந்தன்
முடிவா விடிவா
அடியும் முடியும்
தேடிய காலம்
முடிவும் விடிவும்
இணையும்...
12
May
ராணி சம்பந்தர்
பாசத்திலே பெரிய பிறப்பிடம்
வாசத்திலே உரிய வசிப்பிடம்
தேசத்திலே பாரிய சிறப்பிடம்
சுவாசத் துடிப்புடனே சேர்த்து
அணைத்த...
12
May
உயிர்நேயம்......
மனிதத்தின் அகம் ஆளும் ஆற்றல்
மதிப்போடு உயிர் போற்றும் விடியல்
எம்போல பிறர்...