13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
சிவதர்சனி இராகவன்
தன்னானானே தன்னானானே
தன தனனானானே தன்னானானே
தன்னானே தன்னானானே தன
தனனானானே தன்னானானே!
புழுதி வாரிச் சொரியுமந்த
மண்ணின் வாசம் பேசுதையா
பாடல் ஒன்று பாடச் சொல்லிப் பாமுகமும் கேட்டதையா!!
மாடி மேலே மாடி கட்டி
கோடி கோடி உழைக்கும்
மச்சான்
கூடி மகிழ நேரம் இல்லை
என்ன கொடுமை
சொல்லும் ஐயா!!
காசு பணத்தை தேடித்
தானே நாம
கடலுங்கடந்து இங்க
வந்தோம்
நம்ம சந்ததியை வாழ
வைக்க
ஓடி உழைச்சா தப்பு
என்ன
அதில் கேள்வி என்ன
சொல்லு இங்கே!
தப்பு என்ன நான் சொல்ல
நம்ம சந்ததியும் நல்லா
இல்லை
பாச நேசம் புரியுதில்ல
நம்ம பண்பாட்டை மதிக்குதில்ல
நல்ல சோறு கறியும் தின்னுதில்லை!!
கேள்வி மேல கேள்வி
கேட்கும்
என் பொண்டாட்டி கொஞ்சம்
நில்லு
காலம் இப்போ மாறிப்போச்சு
நாம மாறிக்கிட்டா தப்பு என்ன?
சிவதர்சனி இராகவன்
15/2/2023
Author: Nada Mohan
16
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
கல்லும் முள்ளும் பாராது
அல்லும் பகலும் அயராது
வாய் கட்டி வயிறு கட்டியே
தாய்ப்...
16
Nov
-
By
- 0 comments
சிவாஜினி
சிறிதரன்
சந்த கவி இல_ 211
"கல்லறை திறக்கும் "
கல்லறை பூக்கள்
காவிய நாயகர்கள்
காரிருளை அகற்றிய
கார்த்திகை...
16
Nov
-
By
- 0 comments
ஜெயம்
நம் சுவாசத்தில் இருப்பாரே கலந்து
நம் நினைவுள்ளும் வாடாமல் மலர்ந்து
அவர்...