சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

சிவதர்சனி இராகவன்

வியாழன் கவி 1937

தாய்மொழி மறக்குமோ..

முகவரியாகி முடிவிலியாகி
முப்பொழுதும் தொடரும்
அகமதில் வரித்தால்
அழகெனச் சுழித்தால்
இகமெங்கும் சுகந்தரும்
இவ்வுலகில் அவதரித்ததாகும்…

மொழியிழந்த சமூகம்
தனையே தொலைக்கும்
விழி இருந்தும் பார்வைப்
புலனற்றே தவிக்கும்
மாசி இருபத்தொடு ஒன்று
உலகத் தாய்மொழி நாள்
நிலவென ஒளிரும் தமிழுக்கும்
ஓர் நாள் பாமுக அரங்கிலே..
சிவதர்சனி இராகவன்
22/2/2024

Nada Mohan
Author: Nada Mohan