04
Dec
இல 68
தலைப்பு = அனர்த்தம்
பேரலையின் சீற்றத்தில் அழிந்தது அனைத்தும் நொடியில்...
04
Dec
வெள்ளப்பெருக்கு 2
-
By
- 0 comments
மிதக்கும் நாற்காலி சுற்றும் மரப்பெட்டி
நீர் மட்டம் எவ்வளவு உயர்கின்றது
வெள்ளம் பேரழிவல்ல ஓர்...
04
Dec
வெள்ளப்பெருக்கு 1
-
By
- 0 comments
ஜெயம்
இயற்கை கற்றுத்தந்தது ஒரு பாடம்
அது மானிடர்க்கு கூறும் கதை
வெள்ளம்...
சிவதர்சனி இரா
வியாழன் கவிதை நேரத்துக்காக!!
கவி -1749
பெருகிடும் வலிமை
பெற்றுயரத் தடையேது?!
உழைப்பும் அதன் வழி ஊக்கமும்
நிலைப்படுத்தலும் அது
தந்த உறுதியும்
இல்லறமும் இணைந்த
குழந்தைகளும்
சூழ் நிலையும் அவை நல்கிய அனுபவமும்
யாவும் நமக்கு நல்
வலிமையாம்
உணர்ந்தெழ யாது தடையாம்?
பழக்கப்படுத்திய கால நிலைகளும்
பக்குவப்பட்ட வாழ்வியல் மாற்றங்களும்
சந்தித்து வென்ற தோல்வியின்
பாதைகளும் நமக்கு
நட்பாகிப் போயிருக்க
வலிமை பெற்றோம்
ஏது இங்கே தடை!!
வலிமை என்பது நம் எண்ணக்கருவில்
புரிதல் என்பது நாம்
தெரிந்தெடுத்த வழிகளில்
தெளிதல் என்பது நமக்கு எஞ்சிய தலைமுறைகளில்
ஆளுமை நம் கைகளில்
வலுச்சேர்க்க வலிமை
நமக்குள் இருப்பானது
அதற்கு தடையை இடுவது யார்?
சிவதர்சனி இராகவன்
19/1/2023
Author: Nada Mohan
04
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
09-12-2025
பேரிடர் ஒன்று பெரிதாய் வந்து
பெருந்துயரம் நிரம்பித் தந்து
வீடுகள் இடிந்து...
02
Dec
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கட்டுக்கடாத வெள்ளமாய்
காற்றின் வேகம் அதிகமாய்
தாக்கம் நிறைந்த தவிப்புடன் தளர்ந்தே போனதே...
02
Dec
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
02-12-2025
விதை ஒன்று மண்ணில் வீழ்ந்து
விருட்சமாய் பரந்து செழிக்கிறது
தன் நிழலைத்...