சிவரஞ்சனி கலைச்செல்வன்

அஞ்சலிகள் அக்கா. முன் நான் அறிந்த தில்லை
முகநூலில் உள் நுழைந்த
பிள் தான் அறிந்தேன் அவரை
பெருமை மிதக்கும் பேச்சில்
லயிக்க வைக்கும் சொல் வளம்
பெரும் திரளாய்வரும் ஒருநாள்
பேசினார் தொலை அலையில்
அப்போதான் அறிந்தேன்அவரின்
சகோதரர்கள்
என் குடும்ப நண்பரென்று
எழுத்து பேச்சு எல்லாமே
இயல்பாக
சிறப்பான திறமை.
வாழ்வின் வலிகளை கடந்தவர்
வான் உலகில் வாழட்டும் அமைதியாய்

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_207 "அந்திப் பொழுது" செவ்வானம் சிவந்திட செங்கமலம் அழகுற செல்லாச்சியும் வந்தாச்சு செல்லக் கதை கேட்டாச்சு! பசுக்கள் மேச்சல் தரையில் நின்று தொழுவம் சேர்ந்திட அந்திவந்த பசுவை கண்ட...

    Continue reading