” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

சிவரஞ்சினி கலைசெல்வன்

கையேந்தி நிற்கிறது நாடு
கரையேற்ற வழி அறியார் ஆரும்
கையாக்க தலைமை அதை
கங்கணம் கட்டுகிறார்
ஐந்து பேர் அளவிலே பாரும்
ஆசைக்கு அளவில்லை பாரும்
ஓன்றாகி நின்றவர்கள்
உள் குத்து பிரிவினைகள்
என்றோ எழிரி என்று
இடது சாரி வலது என்று
நின்ற இரு கட்சிகளும் கூட்டு
நிலையில்லா அரசியல்
வாய் பாடு

Nada Mohan
Author: Nada Mohan