இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே

இனிமையின் நினைவுகளை இசைக்கின்றேன் தனிமையிலே உள்ளமும் மகிழ்வாக ஊஞ்சலாடும் எண்ணமும் விரிந்தாட /_ கள்ளமில்லை கபடமில்லை...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

இறைவன் இல்லை என்ற என்றவரும்
எளியவன் உயர் சாதி என்றோரும்
பறைத்தமிழ் சிங்களம் என்றோரும்
பாகு பாடு மறந்த நவயுகம்.

என்ன இது இன்னமும் மத லெறி
இறைநெறி மறந்த மத வெறி
இந்தியா பாக்கிஸ்தான இலங்கை
எங்கனும் தொடரும் இம் மத வெறி

மத வெறி மறைய மலரட்டும்
எதிர்ப்பு அலை
இறைவன் ஒருவன் கடல் போல
எல்லா மதமும் நதிகளாக
என்பதை உணர்த்த எழுவோம் படையாக

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் இதயத்தில் ஏற்பட்ட வலி தீர உதயமாகிய தமிழ் பள்ளிகள் ஆதாயமின்றி விழி திறந்தது இடம்பெயர்ந்தே முடமாகிய வாழ்வு...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் தமிழே... உயிர்ப்பின் உயிரே உறவின் இணைப்பே ! அழகு தமிழே ஆணி வேரே! மூத்த மொழியே முத்தமிழ் நயமே! குமரியில் பூத்தாய் குவலயம்...

    Continue reading