அழகான பூக்கள்…

அழகான பூக்கள்... எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்.... எத்தகையதோ நீண்ட நொடிக்கு நிலைக்காத வாசம்... பாமுகத் தோட்டத்தில் கமகமவென...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

பூசுகின்ற திருநீறு
பூணுகின்ற காவி உடை
ஈசன் அடியான் என
எண்ண வைக்கும் தந்திரமே
லேசான வாழ்வென்று
லேகியத்தை நிதம் சப்பி
காசியிலே இருக்கின்றார் கனமாய்
வீசி காசு தந்து
விடைபெறட்டும் பாவம் என்று
பூசிப்பார் தயவு போதுமோ?
சாது என நடிக்காமல்
சாதல் மேல் நீ யோசி
வேத முதல் சைவ நீதி
விளங்க.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading