மாதரின் மறுபக்கம் 88

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 12-03-2026 தாலாட்டும் கைகளும் தடைகளை தந்தாலும் முன்னேற்றும் விழிப்போடு வரலாற்றை வகுக்கிறாள். சமையலறையே கதியற்று சாதிக்கும்...

Continue reading

சிவரஞ்சினி கலைச்செல்வன்

மலைப்பூ
பல்கலைக்கழகம் தெரிவாகி
பல மைல் கடந்து பயணித்து
கொல்லும் றாக்கிங் பயத்தோடு
கூட மாமா துணையோடு
சென்ற காலம் நினைவினிலே
சந்தம் சிந்தும் தலைப்பாலே!
அந்த நாட்கள் மிக இனிமை
அழகு கண்டி அதிசயமே
பேராதனையில் மலர் பூங்கா
பெரிதாய் மலைப்பை தந்ததுவே
ஆகா அதனின் எழில் எண்ண
அதனது அமைப்பை மனது எண்ண
பேனா கவிதை தான் எழுதும்
பிறக்கும் மலைப்பால்
மனம் வியக்கும்
-சிவரஞ்சினி கலைச்செல்வன்-

Nada Mohan
Author: Nada Mohan

    பெண்ணே செல்வி நித்தியானந்தன் உலகிலே பெண்கள் உயர்வின் கண்கள் உன்னதம் போற்றும் உவகை தளங்கள் சாதனை படைப்பில் சாட்சிகள் உண்டு சர்வம்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் 224 "பெண்ணே" அன்புக்கு அதிபதி பண்புக்கு இலக்கணம் பாசத்தில் வரும் நேசம் பற்றுணர் வில் ஈகம்! என் நெஞ்சில்...

    Continue reading