18
Dec
நேவிஸ் பிலிப்
வானில் புது வெள்ளி தோன்றி
சேதி ஒன்று சொன்னது
வானவராம் தேவ மைந்தன்
மண்ணகத்தில் பிறந்தாரம்
பாதையோர...
18
Dec
விசைத்தறி இவளோ……….
-
By
- 0 comments
இரா.விஜயகௌரி
நெய்து நெயது நெய்தே தொடர்ந்து
கொய்து கொய்து குறுகிய கைகள்
எத்தனை விசையுடன் தொடர்ந்தன பொழுதுகள்
அத்தனை...
18
Dec
” தமிழின் ஞாயிறு “
-
By
- 0 comments
ரஜனி அன்ரன் (B.A) " தமிழின் ஞாயிறு " 18.12.2025
நல்லூர்தந்த ஞானச்சுடர்...
சிவருபன் சர்வேஸ்வரி
வசந்தத்தில் ஒர் நாள்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>
வாழ்வினிலே இன்பம் வாழையடி வாழையாக
வசந்தமிங்கே வீசிடவும்
வண்ணமலர் மலர்ந்ததுவே
வாரியெடுத்து தானனைத்து வண்ணமடி ஏந்தியதும்
வசந்தத்தில் ஒர் நாளும் இறைவனது வரமே
அன்னைமடியாம் இருக்கையிலே ஒர் வசந்தம்
ஆனந்த வாழ்வினிலே தெவிட்டாத வசந்தம்
அறமான குடும்பத்திலே என்றுமே வசந்தம்
பாசம் கொண்ட உறவுகளையும் சந்திக்குமின்பம்
பாட்டெழுதிப் பட்டமும்
வாங்கும்போதும் பேரின்பம்
முத்தமிழையும் பயிலும் போதே அதிலென்றுமின்பம்
முகழ்ந்தெடுத்த முத்துப்போல் வசந்தமும் சிந்தும்நாளே
கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
21
Dec
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
பருவக் காலப் பாதிப்பிலே
பங்கு கண்டு பொங்குவாய்
உருவக் கோலச் சாதிப்பிலே
முங்கியபடியே மொங்குவாய்
கரும வினை...
20
Dec
-
By
- 0 comments
சிவாஜினி சிறிதரன்
சந்தகவி இலக்கம் _216
"பொங்குவாய்"
தை திங்கள் வந்ததடி தோழி
தரணிமெல்ல மகிழ்ந்தடி
ஆதவனார் வந்தாரடி!
பொங்கலிட்டோம்
பூஜை...
19
Dec
-
By
- 0 comments
அநீதியை எதிர்த்திங்கு பொங்குவாய்
நீதியின் பக்கம் தங்குவாய்
மெய்யுரைக்காது பல வாய்
பொய்யை...