புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

சிவருபன் சர்வேஸ்வரி

வசந்தத்தில் ஒர் நாள்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>

வாழ்வினிலே இன்பம் வாழையடி வாழையாக
வசந்தமிங்கே வீசிடவும்
வண்ணமலர் மலர்ந்ததுவே

வாரியெடுத்து தானனைத்து வண்ணமடி ஏந்தியதும்
வசந்தத்தில் ஒர் நாளும் இறைவனது வரமே

அன்னைமடியாம் இருக்கையிலே ஒர் வசந்தம்
ஆனந்த வாழ்வினிலே தெவிட்டாத வசந்தம்
அறமான குடும்பத்திலே என்றுமே வசந்தம்

பாசம் கொண்ட உறவுகளையும் சந்திக்குமின்பம்
பாட்டெழுதிப் பட்டமும்
வாங்கும்போதும் பேரின்பம்
முத்தமிழையும் பயிலும் போதே அதிலென்றுமின்பம்
முகழ்ந்தெடுத்த முத்துப்போல் வசந்தமும் சிந்தும்நாளே

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading