10
Apr
ராணி சம்பந்தர்
தூசுடன் போர் புரிந்த போட்டியில்
நாசு அடைத்து மூசுகின்ற மூக்கும்
பேசும் மொழி,...
10
Apr
புத்தாண்டே வா -56
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-04-2025
புத்தாண்டே வா
புதுமை பொலிவுடனே
புலத்தில் நிம்மதியும்
பூகோளத்தில் அமைதியும்
சோகங்கள் விட்டு
சொந்தங்கள் சேர்ந்து
சொல்பேச்சு கேட்டு
சொர்க்க...
10
Apr
இன்னமும் மாறவில்லை
நகுலா சிவநாதன்
இன்னமும் மாறவில்லை
காலநிலை இன்னமும் மாறவில்லை
கடும் குளிரும் குறையவில்லை
பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும்
கூட்டுது...
சிவருபன் சர்வேஸ்வரி
வசந்தத்தில் ஒர் நாள்
>>>>>>>>>>>>>>>>>>>>>>>
வாழ்வினிலே இன்பம் வாழையடி வாழையாக
வசந்தமிங்கே வீசிடவும்
வண்ணமலர் மலர்ந்ததுவே
வாரியெடுத்து தானனைத்து வண்ணமடி ஏந்தியதும்
வசந்தத்தில் ஒர் நாளும் இறைவனது வரமே
அன்னைமடியாம் இருக்கையிலே ஒர் வசந்தம்
ஆனந்த வாழ்வினிலே தெவிட்டாத வசந்தம்
அறமான குடும்பத்திலே என்றுமே வசந்தம்
பாசம் கொண்ட உறவுகளையும் சந்திக்குமின்பம்
பாட்டெழுதிப் பட்டமும்
வாங்கும்போதும் பேரின்பம்
முத்தமிழையும் பயிலும் போதே அதிலென்றுமின்பம்
முகழ்ந்தெடுத்த முத்துப்போல் வசந்தமும் சிந்தும்நாளே
கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வரி

Author: Nada Mohan
15
Apr
வஜிதா முஹம்மட்
சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி
புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின்
மன்னிப்பு நோன்பின்நேரம்
இறைகட்டளையை நினைவூட்டி
மனித...
15
Apr
ஜெயம்
பிறந்தது தமிழ் சித்திரை புத்தாண்டு
சிறப்பான பலன்தரும் கோலத்தைப் பூண்டு
விடியும் நாளெல்லாம்...
14
Apr
ராணி சம்பந்தர்
புது வருடம் பூத்தது சித்திரை 14
மெதுவாக வருடிய ஒளிக்கற்றை
முத்திரை பதித்தது சந்தோஷக்
கூத்தில்...