சிவரூபன் சர்வேச்வரு

நடிப்பு
&&&&&

உலகமென்னும் நாடகமேடை நடிக்கவந்தவர் நாமதானே

விலகிட முடியாத பந்தமும் பாசமும்
கலந்திடும் உறவுகள் வைக்கும் போலிப்பாசமும்

மலைத்து நிற்கக் காட்டும் நடிகர்கள்

வெளுத்ததெல்லாம் பாலெண்ணு இருந்தவங்க

நம்பி மோசம் போகின்றவர் எத்தனைபேரு

தும்பிபடிக்கும் கதைதானுங்க நடிப்பு

எம்புட்டுத்தூரம் நம்ப நடிப்பாருங்க

கம்மணு இருந்து பாருங்க நாமும் நடித்து முடிந்தால் வெளிக்கிடனும்

சொல்லிப்புட்டேன் இதுகும் நடிப்புத்தான்

எப்படி ஐயா இந்த உலகம் விளங்குது
நடிப்பு நடிப்பு நடிப்பே கேளுங்க

சிவருபன் சர்வேஸ்வரி

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் மூத்தோர்... உராய்ந்து உராய்ந்து தேய்ந்திட்ட உளிகள் உருவாக்கிட உழைத்து ஒய்ந்திட்ட உயிர்கள் தளர்ந்தே இன்று தள்ளாடும்...

    Continue reading