புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

தீப ஒளியே
:::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ஆலயத்தில் தீப ஒளி ஆன்மீகத்தில்ஞான ஒளி
ஆச்சிரமத்தில்கேள்வி ஒலி
ஆண்டவனிடத்தில்நாம்யாசிப்பதுபேரொளியே

மாண்டவர்க்குவைப்பதுவிளக்கு ஒளியே
மாவீரனுக்குவைப்பதுமறத்தின்ஒளியே
விளையாட்டில்ஏற்றுவது ஒலிம்பிக்தீபம்வீராங்கனைக்குசூட்டுவது
திங்களொளியே

கார்த்திகைபிறந்தால்தீப ஒளி
கந்தனுக்கு ஏற்றுவதுமாவிளக்குத்தீபம்
கருணைபிறப்பதுதீப ஒளியில்
கவலைகளைத்தீர்ப்பதும்தீப ஒளியே

மாதர்கள்எப்பவும்தீப ஒளியாய்
மங்களம்துலங்கும்சக்தி ஒளியே
மானிலம்சிறந்திடவேண்டிநின்று
மங்களதீபம்ஏற்றுவோம்நாளும்

ஒளிரும்ஒளியே ஒளியாய்ஒளிர

மிளிரும்காலம்மகச்சிறப்பாய்வருக
படரும்துன்பம்அகன்றுபோக
தீபாவளியும்வருமேநாளைநரகாசூரனையழித்துதீபம்
ஏற்றியநாளும்தீப ஒளியே
தீப ஒளியே அதுதீர்க்கும்நல்வழியே

கவிஞர்
சிவரூபன்சர்வேஸ்வரி
✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽✍🏽.

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading