புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

சிவரூபன் சர்வேஸ்வரி

பொங்கலோ பொங்கல்
>>>>>>>>>>>>[[[【[>>>>>[>[

தையும் பிறந்துவிட்டால் பொங்கலும் செய்திடுவார்

தைமகளையும் வரவேற்று தரனியை சிறக்கவைப்பார்

உழவர் திருநாளாம் உள்ளம் மலரும்நாள்

உழைத்த கரங்கள் உயரும் பொன்னாள்

புதிரெடுதத்தே மகிழ்ந்து ம்
தைமகளை வரவேற்று

பட்டிப்பொங்கல் என்றும்
மாடுகளையும் போற்றிநிற்பார்

ஏர்பூட்டி வயலுளுது
பாத்திகட்டி விதைவித்து

மழையை நம்பி பயிர்வளர்த பெருமைக்கும்
சூரியனைத் துதித்து முற்றத்திலே பொங்கலும்வைப்பார்

நாடும் செழித்து நிற்க வீடும் நிறைந்திருக்க
வளமுடனே வாழ்வதற்கு
பொங்கலும் செய்திடுவோம்

கவிஞர்
சிவருபன் சர்வேஸ்வர

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading