16
Apr
நேவிஸ் பிலிப்கவி இல (593)
வறண்ட பூமிக்கும்
காய்ந்த பயிர்களுக்கும்
உருகும் உயிர்களுக்கும்
ஊக்க சக்தியாய்
மழைத் துளிகள்
வாழ்வின் உயர்வுக்கு
உலகின்...
16
Apr
வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?
-
By
- 0 comments
நகுலா சிவநாதன்
வன்முறை வாழ்வு நிலைத்திடுமா?
புத்தாண்டு பிறந்தது புதுமைகள் நிறைந்தது
எத்தாண்டும் சித்திரைக்கு எழிலாகுமோ?
இத்தரை வாழ்வு...
15
Apr
மதத்தை மறந்த மனிதன்
-
By
- 0 comments
மதத்தின் ஒளி இதயத்தில் பிரகாசித்ததே
மனிதன் பாதை தெளிந்தே தெரிந்ததே
ஆனாலின்று அவன் நம்பிக்கை சரிந்ததே
மாயையின்...
சிவரூபன் சர்வேஸ்வரி
நேசத்தின் ஆர்ப்பரிப்பில் நெஞ்சம் சிலிர்க்கிறதே
ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ
கண்ணும் கதைபேசும் காதலின்பம் கூடும் //
மின்னும் கதிரொளியே மிளிர்ந்தாய் என்னகம் //
வீசும் தென்றலே எனது சுவாசக்காற்றே //
வாசமலரே மிகையாக வந்தவளே நீயும் //
சிலையாக எனதுள்ளம் சிலநொடியில் கரைந்ததே //
உருக்கியும் வார்த்தானோ ஊடுருவிப் பாய்கிறாயே //
பெருக்கி விட்டாய் பெருமையும் கிடைத்ததடி //
நேசத்தின் ஆர்ப்பரிப்பில் நெஞ்சமும் சிலிர்க்கிறதே //
பாசத்தின் நிலையை பாங்காய் பரப்பினாய் //
ரீங்காரம் இடும் வண்டாகினேன் பூங்கொடியே //
ஆங்காரம் இன்றியே அணைப்பேன் கண்ணே //
சங்கீதமாய் சந்தோசமாய் வாழ்வோம் என்றுமே //
தங்கக் குடமே தளராத தளிரே //
வங்கக் கடலிலே விளைந்த வலம்புரியே //
சிங்கப் பெண்ணே செவ்விதழ் தேனே //
சீராட்ட வந்தவளே சிவகங்கையும் நீதானோ //
சிவருபன் சர்வேஸ்வரி
Author: Nada Mohan
12
Apr
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
வாழ்த்துகள் விதம்விதம்
ஒவ்வொன்றும் பதந்தரும்
அவ்வப்போ அள்ளி வீசும்
சொற்களில் அர்த்தங்கள்
நேசமுடன் பொங்கிடுமே
திருமணம் ,தீபாவளி ,...
09
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாழ்த்து
தமிழரின் பண்பாடு
வாழ்த்தாக வந்திடும்
தரணியே போற்றியே
சிறப்பாக மிளிர்ந்திடும்
தைபிறப்பு வாழ்த்தே
வந்திடும் ஆரம்பம்
வஞ்சித்து...
07
Apr
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026
சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே...