பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_158

“பருவம்”
இளவேனில்
காலம்
கோடை காலம்
இலையுதிர் காலம்
குளிர்காலம்!

சூரியனை சுற்றி வரும்
பூமியின் சுழற்சி
சுழற்சியின்
சமதளம்
பூமி அச்சின்
சாய்வு
பருவ கால ஆய்வு!

பகலவன் வருகை
பகலுக்கு அழகு
பூக்களின் மலர்வு
பார்வைக்கு மகிழ்வு!

சூரியனின் ஒளிர்வு
கனிகளுக்கு
விருந்து
உடலுக்கு மருந்து!

தோலுக்கும்
தோள்பட்டைக்கும்
தோள் கொடுக்கும்
தோழனே
உன் வருகைக்காக காத்திருப்போம்
காவலனே
சேவகனே!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
11.08.24

Nada Mohan
Author: Nada Mohan