மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

சந்த கவி
இலக்கம்_167

“அழியாத கோலம்”
அரிசி மாவுகோலம்
அழகு வண்ணஜாலம்
எறும்பு பூச்சிக்கு பானம்!

காலை மாலை
வாசலில் கோலமிட
மாகலட்சுமி
வீட்டில் வாசம் செய்வாள்!

பொட்டு வச்சு
பூ வச்சு
பட்டு புடவை கட்டி
அழகு காட்டும் கோலம்!

மெட்டி ஒலி
இசைக்க
அன்ன நடை
நடக்க
தமிழ்பெண்ணோ
கண்ணோ என அடையாளம்
காட்டும் கோலம்!

மரம் செடி கொடி
நிறம் மாறும்
கோலம்
குளிர்காலத்தை உணர்த்தும் கோலம்!

நன்றி
வணக்கம்
சிவாஜினி
சிறிதரன்
02.11.24

Nada Mohan
Author: Nada Mohan