30
Apr
சர்வேஸ்வரி.க
தொடுத்திட கரம்
நீட்டிய கைகளிலும் அழகான மலர்களை தொட்ட வாசம்...... திக்கெட்டும்...
30
Apr
அழகான பூக்கள்…
அழகான பூக்கள்...
எடுத்துவைத்த பூக்களில் பெற்றிட்ட வாசம்....
எத்தகையதோ நீண்ட நொடிக்கு
நிலைக்காத வாசம்...
பாமுகத் தோட்டத்தில் கமகமவென...
30
Apr
ஏழை” -அபி அபிஷா இல 84
கவிதை
-அபி அபிஷா
——
“ஏழை”
பசிக்கு ருசி தெரியாது. ஏழைக்கு குறை சொல்ல தெரியாது....
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம் 96
“ஊக்கி”
கை அடக்கு பேசியில்
கண்ணை தொலைக்காதே கண்ணுக்கு விருந்தாக்கு
மனதுக்கு மருந்தாக்கு
உன் செயலை அறிவாக்கு
ஆற்றலை வெளியாக்கு
உலகம் உள்ளம்
கைக்குள்
உன் சிந்தனை
சிதறட்டும்
சிற்பமாய் செதுக்கு
சின்னவனும் கண்டு மகிழ ஊக்கி ஊக்கி
மண் வாசனையை நேசி
மண் கலைஞரை யாசி
பாரம் பரிய இசையை சுவாசி
எம்மவர் படைப்பை
இயன்ற வரை
ஊக்கி
ஊனமுற்று போவதே
ஊக்க கொடுப்பு இல்லாத போதே
பொன் போன்ற முயற்சி
பொருளாய் பயிற்சி
போதையை போட்டு
வானதியை வதைக்காதே
வன்முறை செய்யாதே
ஊக்க மாத்திரை
ஊனமுற்ற யாத்திரை
விளையாட்டு வீரன் கொடுப்பு
குதுகல விளையாட்டு எடுப்பு
வெற்றி கிண்ணம் அடுக்கு
பார்வேந்தர் கடுப்பு !
நன்றி
வணக்கம்
Author: Nada Mohan
28
Apr
வணக்கம்!
மகிழ்ச்சி
***********
மகிழ்ச்சி எப்போதும் மலர்ந்து கொண்டே இருக்கும் !
விலை கொடுத்து வாங்க முடியாததொன்று
சிலையாக நீ...
21
Apr
-
By
- 0 comments
பரந்த புவியில் கலக்கும் கவியேபாமுகப் பரப்பின் விதையேசந்தம் சிந்தும் தலைப்பின் வீச்சே
பாவையண்ணா தொகுப்பின்...
19
Apr
-
By
- 0 comments
செல்வி நித்தியானந்தன்
வாயார வாழ்த்துகிறேன்
மூன்று நூறுடன்
ஜம்பதின் முகிழ்வு
முத்தப்பாய் கிடைத்த
அரியதொரு நிகழ்வு
சந்தத்துடன் கவியும்
சந்தோச...