13
Aug
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
திருந்தாத ஜென்மங்கள்
கவிதை 813
ஆயிரம் தடவை சொன்னாலும் ஏற்றுக்கொள்ளத மனங்கள்
பாத்தாயிராம்முறை விழுந்தாலும் தவறை உணராத...
13
Aug
கோவில் திருவிழா
91 கோவில் திருவிழா
திருவிழா தொடங்கினாலே
இரவு பகல் எந்நேரமும் பக்திப்பாடல்கள் காதுகளில் ஒலிக்குமே...
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம்__
98
“மொழி ”
அன்னை தந்தை தந்த மொழி
அமுதிலும் இனியது
எந்தன் மொழி
தேனை ஒத்த சுவையுண்டு
தோழி தோழா
வாருங்கள்
தொலையாது மொழியை கற்றிடுவோம்
உலகில் பல மொழியுண்டு
உணர்ந்து நாமும் கற்றிட்டால்
உலகை சுற்றி வரலாமே
உவகை நாமும் கொள்வோமே
உன்னதமான பல மொழிகள்
உற்றார் உறவுகள் பேசும் மொழி
உச்சம் கண்டு நான் மகிழ்வேன்
உச்சி முகர்ந்து பேசிடுவேன்
மொழிகள் கற்க
தடையேது
மௌனித்து இருக்க இடமேது
மொழி வெறி கொண்டு பேசிட்டால்
மொழிக்கு ஏதும் தடை இல்லை
மொத்தமாக சொல்வோமே!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
Author: Nada Mohan
12
Aug
செல்வி நித்தியானந்தன்
குதூகலம்
கோடை வந்தாலே
கொண்டாட்டம்வந்திட
ஆடையும் மாறியே
அழகுடன் சேர்ந்திட
ஜாடையாய்பூக்களும்
அணியாய் மலர்ந்திட
வாடையில்...
22
Jul
சிவரூபன் சர்வேஸ்வரி
கலவரம்
நாளும் நடக்கும் ஆங்கங்கே கலவரம்
பொழுதும் அறியும் புதுப்புதுச் செய்திகள்
பாழும்...
22
Jul
செல்வி நித்தியானந்தன்
கலவரம்
நாடுக்கு நாடு
தீவிர வளம்
நானா நீயா
போட்டிக் களம்
நாளும் நடக்கும்
அழிவின் யுத்தம்
நாலா புறமும்
குண்டின்...