13
Nov
கவி இலக்கம் :27
லண்டன் தமிழ் றேடியோ...
காதில் பாயும் இசைபேல
என் நெஞ்சில் வாழூம்
வானொலியே
முப்பத்து ஏழு...
13
Nov
முதல் ஒலித்தடமே
-
By
- 0 comments
இரா .விஜயகௌரி
முனைப்புடன் எழுந்த மொழியின் வலம்
மூத்தவள் உனக்கே உலகின் தடம்
ஆண்டுகள் மூ பத்தாறினைத்...
13
Nov
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம் __103
“தவிப்பு ”
முள்ளியில் நடந்த
மும்முனை போரில்
முழுவதுமாய் அழிந்தது
எம் இனம்
ஒன்றா இரண்டா சொல்வதுக்கு
என் சகோதரி
ஆனந்தபுர சமரில்
வீரமரணம் அடைந்தாள்
மைத்துணர் காணாமல் ஆக்கப்பட்டார்!
தவித்து நின்றோம்
வெள்ளை கொடியுடன் சென்ற சமாதான புறாக்கள் இற்றவரை ஏதும் அறியாமை தவிப்பு
அக்காவின் குழந்தை
அம்மாவின் முகம் மறந்து போச்சு
அப்பாவின் நிழல் கூட தெரியாது
பெரிய தாயின்
அரவணைப்பில் பூவாய் பூத்து
காயாய் கனிந்து
மரமாக செழித்து நிற்கின்றாள்
பெரியம்மாவை
அம்மா என நினைத்து வாழும்
சின்னவளால்
என்னவளால் தவிப்பு!!
தவிப்பின் மேல்
தவிப்பில் நாம்!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
Author: Nada Mohan
18
Nov
-
By
- 0 comments
வசந்தா ஜெகதீசன்
கல்லறைகள் திறக்கும்.....
விடுதலை வேட்கையும்
வீரத்தின் உணர்வும்
ஓன்றித்த போர்க்காலம்
ஓயாத அலை போல
அவலமும் அழிவும்...
18
Nov
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
18-11-2025
ஆயிரம் கனவுகளோடு
அங்கலாய்த்தவரே நீவிர்
மண்ணிற்காய் மரணித்த
மாவீரச் செல்வங்களே!
...
16
Nov
-
By
- 0 comments
ராணி சம்பந்தர்
கல்லும் முள்ளும் பாராது
அல்லும் பகலும் அயராது
வாய் கட்டி வயிறு கட்டியே
தாய்ப்...