12
Jun
12
Jun
இருபத்தி எட்டாம் அகவை -63
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
12-06-2025
இருபத்தி எட்டாம் அகவை காணும்
இலண்டன் தமிழ் வானோலியே.
இரட்டிப்பாய் நீ மிளிர்ந்து
இலண்டன்...
12
Jun
“நீளட்டும் வீச்சம்”
நேவிஸ் பிலிப் கவி இல (454)
வானலையில் ஓர் பிரசவம்
வையகம் எங்கும் உற்சவம்
காற்றலையில் பரவி...
சிவாஜினி சிறிதரன்
கவி இலக்கம் __103
“தவிப்பு ”
முள்ளியில் நடந்த
மும்முனை போரில்
முழுவதுமாய் அழிந்தது
எம் இனம்
ஒன்றா இரண்டா சொல்வதுக்கு
என் சகோதரி
ஆனந்தபுர சமரில்
வீரமரணம் அடைந்தாள்
மைத்துணர் காணாமல் ஆக்கப்பட்டார்!
தவித்து நின்றோம்
வெள்ளை கொடியுடன் சென்ற சமாதான புறாக்கள் இற்றவரை ஏதும் அறியாமை தவிப்பு
அக்காவின் குழந்தை
அம்மாவின் முகம் மறந்து போச்சு
அப்பாவின் நிழல் கூட தெரியாது
பெரிய தாயின்
அரவணைப்பில் பூவாய் பூத்து
காயாய் கனிந்து
மரமாக செழித்து நிற்கின்றாள்
பெரியம்மாவை
அம்மா என நினைத்து வாழும்
சின்னவளால்
என்னவளால் தவிப்பு!!
தவிப்பின் மேல்
தவிப்பில் நாம்!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்

Author: Nada Mohan
10
Jun
வசந்தா ஜெகதீசன்
நாளை..
ஒத்திகை ஓன்று விலகும்
ஒரு நாள் உதயமாகும்
தொடர்ந்தவை வாழ்வாய் மலரும்
தொன்மையும் எம்மை...
02
Jun
சந்த கவி இலக்கம்_192
"நாளை"
இன்று என்பது மெய்
நாளை என்பது பொய்
நாளை என்று வேலையை...
31
May
Selvi: நாளை
: செல்வி நித்தியானந்தன்
நாளை என்பது
விடிவோ
நாளும் தெரிந்த
முடிவோ
காலை மாலை
வருமோ
காசினி என்றும்
தரவோ
நாளை...