துறவு பூண்ட உறவுகள்

ராணி சம்பந்தர் ஆண்டாண்டு தோறுமதில் மாண்டு குவிந்த மானிடர் மறைந்ததோர் மாயமதிலே விறைத்ததே மனங்களிலே தோண்டத் தோண்டவேயது நீண்ட அடியோடு...

Continue reading

சிவாஜினி சிறிதரன்

கவி இலக்கம் 104

“சுடர் ”
சுடர் விளக்கேற்றி
நாம் வாழ ஒளி
தந்த
ஒளி விளக்கை
ஏற்றி
அஞ்சலிப்புடன்
மண்டப விழாக்கள் விழாக்காணும் காலமது

நாமமதில் நிறுத்தி
நாநிலமும் போற்றி
விளக்கினை ஏற்றிடுவோம்

தன்னை உருக்கி
எமக்கு ஒளி தரும்
சுடர் விளக்கு

அற்புத விளக்கு
அணையா சுடராய்
ஒளி தந்த
உயிர் தந்த
உத்தமர் நம் பெற்றவர்
பேரொளி இன்றில்லை
அறிவொளியும்
அவர் தந்த அனுபவமொழி
ஆற்றலும் தான்
நமக்கு மிச்சம்
அணையாதபோரொளி!!

நன்றி
வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் பூமி.... சுற்றிச் சுழலும் சுவாசமே சுதந்திர தேசம் ஞாலமே பற்றிப் படரும் வாழ்க்கையில் பயணம் செய்யும் படகிது தத்தி...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்_208 "பூமி" சுற்றும் பூமி சுழலும் பூமி பூ கோளம் யார் போட்ட கோலம்! அம்மா என்னை சுமந்தாள் கண்ணியமாய் கருணை...

    Continue reading