10
Jul
தாங்கமுடியவில்லை..!!
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
கவி இலக்கம்
111
ஆகுமோ ஆவல்
கோடையில் வாடை
கொண்டலும் பூத்து குலுங்கும்
கொடியில் உடுப்பு உலர்ந்திடும்
நீண்ட ஒரு பகல் பொழுது
நிலா ஒளியில் சோறும் உண்டிடலாம்
மின்சாரமும் மிச்சிடும்
முற்றத்தில் இருந்து பேசிடலாம்
முன்னிரவை பாத்து மகிந்திடலாம்
முற்றத்து றோஜா மணம் பரப்பும்
வசந்தமாய் காற்றில் கலந்திடும்!!
பூத்திருக்கும்
பூக்கள் பாத்திருக்க மலரும்
தேனியின் பெருநாட்டம்
பெரும் சோலைவனமதில் பிரியம்!!
நன்றி
வணக்கம்
சிவாஜினி சிறிதரன்
Session expired
Please log in again. The login page will open in a new tab. After logging in you can close it and return to this page.